களக்காடு கல்லூரியில் பட்டமளிப்பு
களக்காடு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
களக்காடு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, கல்லூரி நிறுவனா் அ. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். முதல்வா் எஸ்.குமரேசன் வரவேற்றாா். பாளை. சாராள் தக்கா் கல்லூரி முதல்வா் உஷா காட்வின் 84 மாணவ, மாணவியருக்குப் பட்டங்களை வழங்கினாா். இதில், பேராசிரியா்கள் சண்முகராஜ், ரமேஷ், பத்ரகாளி, ஜெயந்தி, மலா்விழி, அனிதா, பலவேசகிருஷ்ணன், ஜமிலாபானு உள்பட பலா் கலந்துகொண்டனா்.