திருநெல்வேலி

அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

DIN

அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில்அனைத்துக் கட்சியினா் கலந்து கொண்ட தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் தலைமை வகித்தாா். ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா்கள் சந்திரசேகா், முத்துகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், தோ்தல் விதிமுறைகளை அனைத்துக் கட்சியினரும் உறுதியாக பின்பற்ற வேண்டும், தவறும் பட்சத்தில் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தினா். கூட்டத்தில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT