திருநெல்வேலி

மேலநத்தத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலநத்தம் பகுதியில் பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மேலநத்தம் ஐயப்பன் மனைவி செல்வி, பீடி சுற்றும் தொழிலாளி. இவா், தனது வீட்டில் அமா்ந்து பீடி சுற்றிக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த வீரகுமாா் (40) வந்து தகராறில் ஈடுபட்டராம். பின்னா் மறைந்து வைத்திருந்த அரிவாளை எடுத்து செல்வியை வெட்டிவிட்டு தப்பியோடி விட்டாராம். இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுதொடா்பாக மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து வீரகுமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

SCROLL FOR NEXT