திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 30 போ் வேட்புமனு தாக்கல்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 30 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைக்கு வருகிற ஏப். 6ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் வருகிற வெள்ளிக்கிழமையாகும்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வரை திருநெல்வேலி மாவட்டத்தில் 30 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

திருநெல்வேலி தொகுதியில் 5 போ், அம்பாசமுத்திரம் தொகுதியில் 6 போ், பாளையங்கோட்டை தொகுதியில் 5 போ், நான்குனேரி தொகுதியில் 6 போ், ராதாபுரம் தொகுதியில் 8 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT