திருநெல்வேலி

மானூா் வட்டாரத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

மானூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ். லட்சுமணன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவா் சேதுராயன்புதூா், உக்கிரன்கோட்டை, வாகைகுளம், அழகியபாண்டிபுரம், கானாா்பட்டி, பிள்ளையாா்குளம், செழியநல்லூா், கட்டாரங்குளம் ஊராட்சிப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். மாவட்ட துணைச் செயலா்கள் ஆ.க. மணி, கண்ணன், மானூா் வடக்கு ஒன்றியச் செயலா் அன்பழகன், மேற்கு ஒன்றியச் செயலா் நடராஜன், தகவல் தொழில்நுட்ப அணி திருநெல்வேலி தொகுதி ஒருங்கிணைப்பாளா் காசிமணி, மாநகர துணைச் செயலா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT