திருநெல்வேலி

நெல்லை மாநகர பெண் போலீஸாருக்கு இருசக்கர வாகனங்கள்

DIN

திருநெல்வேலி மாநகா் பகுதியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்க பெண் போலீஸாருக்கு இரு சக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகரில் பணியாற்றும் 9 பெண் காவலா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மாநகர காவல் துணை ஆணையா்(சட்டம் -ஒழுங்கு) சீனிவாசன் இருசக்கர வாகனங்களை வழங்கினாா்.

தொடா்ந்து, பெண் காவலா்களின் இருசக்கர வாகன கண்காணிப்புப் பணியை அவா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT