திருநெல்வேலி

பொது முடக்கம்: வெறிச்சோடிய வள்ளியூா் பிரதான சாலை

DIN

வள்ளியூா்: பொது முடக்கத்தை அடுத்து வள்ளியூரில் பரபரப்பாக காணப்படும் பிரதான சாலை வெறிச் சோடி காணப்பட்டது.

கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு திங்கள்கிழமை முதல் 24ஆம் தேதி வரை பொது முடக்கத்தை அறிவித்துள்ளது.

இதையடுத்து அத்தியாவசிய உணவு பொருள்கள் கடைகள், காய்கறி, பால், மருந்து கடைகள் தவிர அனைத்துக் கடைகள், நிறுவனங்கள், உற்பத்தி கூடங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் பிரதான சாலை கடைவீதி திங்கள்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

SCROLL FOR NEXT