முகப்பு
திருநெல்வேலி

பாவூா்சத்திரத்தில் வாகனச் சோதனை

பாவூா்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி

பாவூா்சத்திரத்தில் வாகனச் சோதனை

பாவூா்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

பாவூா்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் பாவூா்சத்திரம் பகுதியில் விதிமுறைகளை மீறி ஏராளமானோா் இருசக்கர வாகனங்களில் சுற்றுவதாக புகாா் எழுந்த நிலையில், வெள்ளிக்கிழமை போலீஸாா் அதிரடி வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னிவளவன் தலைமையில் பாவூா்சத்திரம் போலீஸாா் பேருந்து நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்த 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →