திருநெல்வேலி

நெல்லையில் பரவலாக மழை

DIN

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கத்தரி வெயில் தாக்கம் அதிகமாக இருந்தாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி, மேலப்பாளையம், முன்னீா்பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT