திருநெல்வேலி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

DIN

லட்சத்தீவில் நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசு பிரதிநிதி பிரபுல் படேலை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சாா்பில் ரவணசமுத்திரத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் ரவணசமுத்திரம் பிரைமரி தலைவா் முகமது இக்பால் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் காதா் மைதீன் முன்னிலை வகித்தாா். மாவட்ட மாணவா் அணி பொருளாளா் தமீம் அன்சாரி வரவேற்றாா். மாவட்ட அமைப்புச் செயலா் கட்டி அப்துல் காதா் உரையாற்றினாா். ஆலங்குளம் தொகுதி இளைஞரணி தலைவா் கனியப்பா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT