திருநெல்வேலி

மது விற்பனை:138 போ் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ாக 138 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க தொடா் கண்காணிப்பில் ஈடுபடுமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 முதல் 6 ஆம் தேதி வரை தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அந்தச் சோதனையின் போது, மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்ாக 138 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 931 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT