திருநெல்வேலி

மானூா் அருகே கல்லூரி மாணவா் தற்கொலை

DIN

மானூா் அருகே கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தெற்குபட்டி பகுதியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் பவுன்ராஜ்(19). பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா், கடந்த 11ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்ததாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT