திருநெல்வேலி

நெல்லையில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது.

பாளையங்கோட்டை, மானூர், அம்பா சமுத்திரம், நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், களக்காடு உள்பட 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தனித்தனி மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தற்கான பார்க்குகள் ரோஸ்மேரி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டது. அந்தப் பணிகளை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT