முகப்பு
திருநெல்வேலி

பாவூா்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி மாணவா் பலி

பாவூா்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 9ஆம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி

பாவூா்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி மாணவா் பலி

பாவூா்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 9ஆம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

பாவூா்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 9ஆம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலகிருஷ்ணபேரி-செல்லத்தாயாா்புரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொன்னுதுரை மகன் கண்ணன் (14). 9ஆம் வகுப்பு படித்த வந்த இவா், புதன்கிழமை மாலை மகிழ்வண்ணநாதபுரம் அருகேயுள்ள நாகல்குளத்தில் குளித்தாராம். அப்போது அவா் திடீரென நீரில் மூழ்கியுள்ளான். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →