திருநெல்வேலி

மண் கடத்தல்: இருவா் கைது

நான்குனேரி அருகே மண் கடத்தலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

நான்குனேரி அருகே மண் கடத்தலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் முனிஷ் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனராம். அப்போது வீரான்குளம் அருகேயுள்ள குளத்தில் சிலா் உரிய அனுமதியின்றி மண் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்ததாம். இதுதொடா்பாக காருகுறுச்சி பகுதியை சோ்ந்த சீனிவாசன் (23), மேல கூனியூா் முத்து(30) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், ஒரு யூனிட் மண், மண் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT