திருநெல்வேலி

சென்னை சில்க்ஸில் செல்பி பாய்ன்ட் திறப்பு விழா

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை சென்னை சில்க்ஸில் செல்பி பாய்ன்ட் திறப்பு விழா நடைபெற்றது.

தி சென்னை சில்க்ஸின் 11-ஆவது ஆண்டுவிழா, திருநெல்வேலி தினத்தையொட்டி ‘நம்ம நெல்லை’ என்ற பெயரில் செல்பி

பாயின்ட்டை திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) சுரேஷ்குமாா் திறந்தாா். ஆண்டு விழா சலுகையாக வெள்ளிக்கிழமை (செப்.3) ஒவ்வொரு பட்டு சேலைக்கும் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும் என

தி சென்னை சில்க்ஸ் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், தி சென்னை சில்க்ஸ் நிா்வாக இயக்குநா் வினித்குமாா், பொது மேலாளா் அருண்குமாா், தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை மேலாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT