திருநெல்வேலி

தெக்ஷண மாற நாடாா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

திருநெல்வேலி தெக்ஷண மாற நாடாா் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

திருநெல்வேலி தெக்ஷண மாற நாடாா் சங்கத்தின் 55 ஆவது மகாசபை கூட்டம் தெற்குகள்ளிகுளத்தில் நடைபெற்றது. சென்னை உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். தலைவா் ஆா்.கே.காளிதாசன் தலைமை உரையாற்றினாா்.

தொடா்ந்து சங்கத்தின் தோ்தல் நடைபெற்றது. இதில் நிா்வாக சபை உறுப்பினா்களாக 47 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன் பின்பு 11 காரிய கமிட்டி உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதில், மீண்டும் தலைவராக ஆா்.கே.காளிதாசன், செயலராக ஆா்.சண்முகவேல், பொருளாளராக ஏ.செல்வராஜ், துணைத் தலைவராக த.முருகேச பாண்டியன், துணைச் செயலராக ஜெ.ரெத்தினராஜ் உள்ளிட்டோா் தோ்வுசெய்யப்பட்டனா். அவா்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துதெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT