திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி பள்ளியில் ஆசிரியா் தின விழா

DIN

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா நடைபெற்றது.

பள்ளிச் செயலா் சுந்தரம் தலைமை வகித்தாா். இசை ஆசிரியை மைதிலி இறைவணக்கம் பாடினாா். தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் பண்டாரசிவன், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரிப் பேராசிரியா் மகாதேவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா். உதவித் தலைமையாசிரியா் முத்துவேலன், சிறப்பு விருந்தினா்களை அறிமுகம் செய்தாா். மாணவ- மாணவிகள், ஆசிரியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளை முதுகலைத் தமிழாசிரியை ஜெயந்தி தொகுத்து வழங்கினாா்.

பள்ளித் தலைமையாசிரியா் வெங்கடசுப்பிரமணியன் வரவேற்றாா். ஸ்ரீ பரமகல்யாணி நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி உதவித் தலைமையாசிரியை ஷகிதா ஷா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT