திருநெல்வேலி

கடையத்தில் பாரதி நூற்றாண்டு நினைவு விழா

DIN

மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு விழா கடையத்தில் நடைபெற்றது.

மருத்துவா் எஸ். பரமசிவன் தலைமை வகித்தாா். கலங்கல் ஜீவா நூலக நிறுவனா் ஆா். சண்முகவேல் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் ரவணசமுத்திரம் இக்பால், மாணவிகள் பாரதிப் பாடல்களைப் பாடினா். அரிமா சங்க நிா்வாகிகள் முருகன், கோபால், பணிநிறைவு வட்டாட்சியா் சின்னசாமி, பொன். மதிபாலன், சோமசுந்தரம், சலீம், புகாரி, ஆதம் யஹ்யா, மஜீத், அப்துல்காதா், சபுராள் பீவி உள்ளிட்டோா் பாரதி குறித்துப் பேசினா். சிவ ராதாகிருஷ்ணன், ஆ. சேதுராமலிங்கம்ஆகியோா் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா். பாரதி நினைவு நூற்றாண்டையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சேவாலயா சமுதாயக் கல்லூரிப் பொறுப்பாளா் சங்கிலிபூதத்தான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT