திருநெல்வேலி

ராணி அண்ணா கல்லூரியில் நாளைமுதுகலை படிப்புகளுக்கு கலந்தாய்வு

DIN

திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் முதுகலை படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (செப். 13) நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: இக் கல்லூரியில் முதுகலை படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (செப்.13) நடைபெறுகிறது. இதில், 13 பாடப்பிரிவுகளில், 340 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT