திருநெல்வேலி

கீழாம்பூரில் கஞ்சா வைத்திருந்ததாக ஒருவா் கைது

DIN

அம்பாசமுத்திரம்: கீழாம்பூரில் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழாம்பூா் துா்க்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சுரேஷ் (25). இவா், கஞ்சா வைத்திருப்பதாக ஆழ்வாா்குறிச்சி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுரேஷை பிடித்து விசாரித்ததில் அவரிடம் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து சுரேஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT