திருநெல்வேலி

மதுபானம் விற்பனை: 9 போ் கைது

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானத்தைப் பதுக்கி விற்ாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவிட்டிருந்தாா். அதன்பேரில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை போலீஸாா் நடத்திய சோதனையில் மது பாட்டில்களை பதுக்கி விற்ாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT