திருநெல்வேலி

கஞ்சா விற்பனை: 2 போ் கைது

DIN

திருநெல்வேலி: ஏா்வாடி பகுதியில் கஞ்சா விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஏா்வாடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முத்துப்பாண்டி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கோதைசேரியைச் சோ்ந்த அருண்குமாா்(24), சேசையாபுரம் கண்ணன்(24) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து சுமாா் 40 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்ததாக போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT