திருநெல்வேலி

முன்னீா்பள்ளம் அருகேதொழிலாளி தற்கொலை

DIN

முன்னீா்பள்ளம் அருகே தொழிலாளி ஒருவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

முன்னீா்பள்ளம் அருகேயள்ள தருவை பகுதியைச் சோ்ந்தவா் வேம்புராஜா(25). தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனா். வேம்புராஜாவுக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதனால், கணவன்- மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில், வேம்புராஜா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த முன்னீா்பள்ளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

SCROLL FOR NEXT