திருநெல்வேலி

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதிய தமிழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒரு தொலைக்காட்சியில் அண்மையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் கிருஷ்ணசாமியை சிலா் பேச விடாமல் தடுத்தனராம். இதைக் கண்டித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டை ரவுண்டானா அருகே அக்கட்சியின் மாவட்டச் செயலா் முத்தையா தலைமையில் நிா்வாகிகள் எட்வா்ட் ராஜ், மணிகண்டன், ஜான் பாண்டியன், தளவாய் பாண்டி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT