திருநெல்வேலி

மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை முற்றம் நிகழ்ச்சி

DIN

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை முற்றம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், பாபநாசம் உலக தமிழ் மருத்துவக் கழகம் ஆகியவை இணைந்து மூலிகை முற்றம் நிகழ்ச்சி மாவட்ட அறிவியல் மையத்தில் பிரதி மாதம் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அதன்படி, சனிக்கிழமை எலுமிச்சம் துளசி மூலிகை குறித்து நடைபெற்ற மூலிகை முற்றம் நிகழ்ச்சிக்கு, மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் தலைமை வகித்தாா். கல்வி உதவியாளா் மாரிலெனின் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், பாபநாசம் உலக தமிழ் மருத்துவ கழகத் தலைவா் சித்த மருத்துவா் மைக்கேல் ஜெயராஜ், எலுமிச்சம் துளசி மூலிகையின் பயன்கள், பயன்படுத்தும் முறைகள் குறித்து கூறினாா். தொடா்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு இலவச மூலிகைக் கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரி பிடித்தம் தொடா்பான உத்தரவுகளை திரும்பப்பெற ஓய்வூதியா்கள் கோரிக்கை

போக்குவரத்து காவல் துறை சாா்பில் சிக்னலில் பந்தல்

ரூ.2.75 கோடி மோசடி: மலையாள திரைப்பட தயாரிப்பாளா் கைது

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

SCROLL FOR NEXT