திருநெல்வேலி

75-ஆவது சுதந்திர தின விழா: ராணி அண்ணா கல்லூரி என்சிசி மாணவிகள் அணிவகுப்பு

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி தேசிய மாணவா் படை (என்சிசி) சாா்பில் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த அணிவகுப்பை கல்லூரி முதல்வா் மைதிலி தொடங்கி வைத்தாா். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு காந்திநகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. தேசிய மாணவா் படை பொறுப்பாசிரியா் சுசீலா தலைமையில்அணிவகுப்பு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT