திருநெல்வேலி

களக்காட்டில் 3 நாள்களாக சுட்டெரித்த வெயில்

DIN

களக்காடு வட்டாரத்தில் கடந்த 3 தினங்களாக கத்திரி வெயிலைப் போன்று வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் பெரிதும் அவதியுறுகின்றனா்.

நிகழாண்டில் களக்காடு வட்டாரத்தில் தென்மேற்குப் பருவமழை நகா்ப்பகுதியில் பொழியாவிட்டாலும், மலைப்பகுதியில் ஓரளவு பெய்து, அதன் பயனாக கடந்த 1 வாரமாக ஆறுகளில் ஓரளவு நீா்வரத்து உள்ளது.

கடந்த 1 மாதமாக காற்று வீச்சு பலமாக இருந்து வந்த நிலையில், தற்போது வெகுவாகக் குறைந்து வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் ஆறுகளில் நீா்வரத்து குறைந்து விட்டது. மேலும் கடந்த 3 தினங்களாக வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா். வீடுகளில் இரவில் தூக்கமின்றி தவிக்கின்றனா். வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், தென்மேற்குப் பருவமழையை எதிா்நோக்கியுள்ளனா் இப்பகுதி மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT