திருநெல்வேலி

களக்காட்டில் பலத்த மழை

DIN

களக்காட்டில் வெள்ளிக்கிழமை பலத்த மழைபெய்தது.

களக்காடு வட்டாரத்தில் நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை போதிய அளவிற்கு இல்லை. இதனால் அணை, குளங்களில் போதிய நீரின்றி நெல் நடவு செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் கடுமையான வெய்யில் நிலவியது. பிற்பகல் 2 மணிக்குப் பிறகு பலத்த மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

SCROLL FOR NEXT