திருநெல்வேலி

திமுக ஆலோசனைக் கூட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் தெற்கு ஒன்றியத்திற்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காவல்கிணறில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜி.ராஜா ஞானதிரவியம் தலைமை வகித்தாா். பூத் கமிட்டி அமைப்பது தொடா்பாக நெல்லை கிழக்கு மாவட்ட செயலா் இரா.ஆவுடையப்பன் ஆலோசனை வழங்கிப் பேசினாா்.

திமுக மாநில தொண்டரணி துணை அமைப்பாளா் ஆவின் ஆறுமுகம், மாநில மீனவரணி துணை அமைப்பாளா் எரிக் ஜூட், மகளிரணி மாவட்ட இணைச் செயலா் மல்லிகா அருள், ஒன்றிய அவைத் தலைவா் வேலு, மாவட்டப் பிரதிநிதி மணிவா்ண பெருமாள், ஒன்றிய துணைச் செயலா் இளங்கோவன், இளைஞரணி சாா்லஸ் லியோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT