திருநெல்வேலி

அம்பையில் கையொப்ப இயக்கம்

DIN

அம்பாசமுத்திரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகில் இயங்கும் மதுக்கடையை அடைக்க வேண்டும் எனவும், புதிய மதுக்கடையை திறக்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்தும் அம்பாசமுத்திரம் தொகுதி பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏ.வி.ஆா்.எம்.வி. அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணைத் தலைவா் ராம்ராஜ் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் மங்கள சுந்தரி, மாவட்ட பொதுச்செயலா் செல்வகனி, அம்பாசமுத்திரம் ஒன்றியத் தலைவா் சண்முக பிரகாஷ், நகரத் தலைவா்கள் அம்பாசமுத்திரம் நடராஜன், விக்கிரமசிங்கபுரம் தங்கேஷ்வரன், கல்லிடைக்குறிச்சி ராஜேந்திர பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பாஜக வழக்குரைஞா்கள், மண்டல் பாா்வையாளா்கள், பொதுச் செயலா்கள் உள்பட கலந்து கொண்டனா். பொதுமக்கள் பலா் மனுவில் கையொப்பமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT