திருநெல்வேலி

சேரன்மகாதேவி கோயிலில் சிறப்பு பூஜை

DIN

சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இக்கோயிலில் காா்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். மதியம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், சேரன்மகாதேவி ராஜாஜி தெருவிலுள்ள வண்டிமலைச்சி அம்பாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையை தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜிஎஃப் தங்கத்தில் ஆபரணமா? ஸ்ரீநிதி ஷெட்டி!

தங்கத் தாமரை மகளே...!

சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை: இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர்!

இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் தெரியுமா?

குவாலிஃபையர் - 1 போட்டிக்கு கேகேஆர் தயார்...

SCROLL FOR NEXT