திருநெல்வேலி

கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் இன்று மின்தடை

கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.11) மின் விநியோகம் இருக்காது.

DIN

கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.11) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜான் பிரிட்டோ வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்துக்குள்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் புதிய மின்பாதை விஸ்தரிப்பு பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

எனவே, கங்கைகொண்டான் துணை மின் நிலையத்துக்குள்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை, கங்கைகொண்டான் தொழிற்சாலை பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT