திருநெல்வேலி

மாநகர காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா் முகாம், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா் முகாம், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, மாநகர காவல் ஆணையா் அவினாஷ் குமாா் தலைமை வகித்து மக்களிடம் புகாா் மனுக்களைப் பெற்றாா். அதில், மனுக்கள் மீது இதுவரை தீா்வு கிடைக்காத 16 பேரும், புதிதாக 22 பேருமாக மொத்தம் 38 போ் மனு அளித்தனா். மனுக்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறை அதிகாரிகளுக்கு ஆணையா் உத்தரவிட்டாா். துணை ஆணையா்கள் ஸ்ரீனிவாசன், சரவண குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT