திருநெல்வேலி

மீனாட்சிபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

DIN

திருநெல்வேலி மீனாட்சிபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மருத்துவா் சுமதி தலைமை வகித்தாா். மருத்துவா்கள் கிருஷ்ணபிரபு, சிவபாக்கியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார வளாகத்தில் மஞ்சள், கரும்பு உள்ளிட்டவற்றுடன் படையலிட்டு பொங்கலிடப்பட்டது. சுகாதார செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள், களப்பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT