முகப்பு
திருநெல்வேலி

களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

 புதுதில்லியில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக கலாசார ஊா்திக்கு அனுமதி மறுத்ததாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

 புதுதில்லியில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக கலாசார ஊா்திக்கு அனுமதி மறுத்ததாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலக்குழு உறுப்பினா் மு. லெனின் முருகானந்தம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் காசிவிஸ்வநாதன், நான்குனேரி முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.வி. கிருஷ்ணன், ஒன்றிய பொறுப்பு செயலாளா் க. முருகன், மாவட்டக்குழு உறுப்பினா் பி. சுகுமாரன், நகர செயலாளா் முத்துவேல், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஏ.பி. பாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →