திருநெல்வேலி

காமராஜா் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

பேட்டை காமராஜா் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.எஸ்.சோமசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட சமூக நலத்துறை அலுவலா்கள், பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முதுகலை பொருளாதார ஆசிரியா் பொன்னுசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT