திருநெல்வேலி

மானூா் பகுதியில் ஜூன் 14-இல் மின்தடை

DIN

மானூா் சுற்றுவட்டாரங்களில் இம்மாதம் 14-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மானூா் துணை மின் நிலையத்தில் ஜூன் 14-ஆம் தேதி மேற்கொள்ளப்படும் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளான மானூா், மாவடி, தெற்குப்பட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானாா்பட்டி, பிள்ளையாா்குளம், குறிச்சிகுளம் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT