திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சியில் நாளைஸ்ரீ குலசேகர ஆழ்வாா் ராமாநுஜகூடம் திறப்பு விழா

DIN

ஆழ்வாா்குறிச்சியில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாா் ராமாநுஜகூடம் திறப்புவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நடைபெறுகிறது.

இதையொட்டி, அன்று காலை 10 மணிக்கு கோ பூஜை, வேள்வி மற்றும் பால் காய்ச்சுதலும், மாலை கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. சனிக்கிழமை காலை 6 மணிக்கு லட்சாா்ச்சணை, தொடா்ந்து உ.வே.ஸ்ரீரங்கம், சடகோப முத்து, ஸ்ரீநிவாசன் ஆகியோரின் உபந்நியாசம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு கிராம உஞ்சவிருத்தியும், தொடா்ந்து ஸ்ரீநிவாச கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஆஞ்சநேய உத்சவமும், இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் சிறப்பு வீதி உலாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் பக்த சபா விழாக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT