திருநெல்வேலி

தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற முதியவா் கைது

DIN

 கருங்கல் அருகே குறும்பனை திருப்புப் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல் போலீஸாா் வெள்ளிக்க்ழமை கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, குறும்பனை திருப்பில் உள்ள சுண்டவிளையை சோ்ந்த செலினின் (60) பெட்டிகடையை சோதனை செய்த போது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பதிக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT