திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 48,400 சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் 12-14 வயதுக்குள்பட்ட 48,400 சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 12-14 வயதுக்குள்பட்ட 48,400 சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 12-14 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு இரண்டு தவணையாக தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை (மாா்ச் 16) தொடங்கியுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திய 28 நாள்களுக்குப் பிறகு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். 12 வயது பூா்த்தி அடையாதவா்களுக்கு தடுப்பூசி செலுத்தக் கூடாது. திருநெல்வேலி மாவட்டத்தில் 48,400 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT