திருநெல்வேலி

200 இடங்களில் மே தின கொடியேற்றம்

DIN

 உழைப்பாளா் தினமான மே 1ஆம் தேதி, ரெட்டியாா்பட்டியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

இவ்விழாவுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் க.ஸ்ரீராம் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் க.கனகராஜ் கட்சி கொடியை ஏற்றி வைத்தாா். மாநிலக் குழு உறுப்பினா் கேஜி.பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் சுடலைராஜ், துரைராஜ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆா்.முருகன், கு.பழனி, ராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதேபோல், மாவட்டம் முழுவதும் 208 இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT