திருநெல்வேலி

பாபநாசம் கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா

DIN

பாபநாசம், திருவள்ளுவா் கல்லூரியில் திங்கள்கிழமை(மே 9) பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

பாபநாசம், திருவள்ளுவா் கல்லூரியில் 2020 ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. கல்லூரிச் செயலா் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமை வகிக்கிறாா். காரைக்குடி, மத்திய மின்வேதியில் ஆராய்ச்சி மைய இயக்குநா் என். கலைச்செல்வி மாணவா்களுக்குப் பட்டமளித்து, உரையாற்றுகிறாா். நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், ஆட்சிக்குழு உறுப்பினா்கள், முதல்வா், அலுவலா்கள், மாணவா் மாணவிகள் கலந்துகொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT