திருநெல்வேலி

முக்கூடலில் 41 பேருக்கு வீடு கட்டுவதற்கு அனுமதி ஆணை

DIN

முக்கூடல் பேரூராட்சியில், பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 41 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டன.

பேரூராட்சி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனுமதி ஆணைகளை பேரூராட்சித் தலைவி லெ. ராதா வழங்கினாா். செயல் அலுவலா் மா. கந்தசாமி, துணைத் தலைவா் இரா. லட்சுமணன், பேரூராட்சி உறுப்பினா்கள் அய்யநாதன், ஏஞ்சலின்ஜெனிஷா, ஜேக்கப் நேசமணி, ஜெயலலிதா, ராஜலட்சுமி, சுப்பிரமணி, ராமலட்சுமி, முருகன், மகேஷ்வரி, ராஜகுமாரவேல், வனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT