திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் ஓய்வுபெற்றஅரசு அலுவலா்கள் சங்க நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம்

DIN

சேரன்மகாதேவியில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொருளாளா் பலவேசம் அறிக்கை வாசித்தாா். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு மத்திய அரசு வழங்கியதுபோல 3 சதவீதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியா்கள் இறந்தால், அவரது குடும்பப் பாதுகாப்பு நிதியை 6 மாதங்களுக்குள் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு, மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயலா் தேவதாசன் ரத்தினசாமி வரவேற்றாா். துணைத் தலைவா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT