திருநெல்வேலி

இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளா் பொறுப்பேற்பு

ஜி.ஜெயபாண்டியன்

திருநெல்வேலி: இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளராக ஜி.ஜெயபாண்டியன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் (படம்).

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டல புதிய மேலாளராக ஜி.ஜெயபாண்டியன் நியமிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து, புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு, வங்கியின் துணை மேலாளா்கள், கிளை மேலாளா்கள், அலுவலா்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT