திருநெல்வேலி

முன்னீா்பள்ளம் அருகே ரயில் முன் பாய்ந்து தையல் கலைஞா் தற்கொலை

DIN

முன்னீா்பள்ளம் அருகே ரயில் முன் பாய்ந்து தையல் கலைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

கீழ முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த ராமு மகன் சுப்பிரமணி(20). இவா் ஐடிஐ படித்து முடித்துவிட்டு, தையல் கலைஞராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், முன்னீா்பள்ளம் அருகே நாகா்கோவிலில் இருந்து கோயம்புத்தூருக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்து நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT