திருநெல்வேலி

ஸ்ரீலெட்சுமி நரசிங்கப் பெருமாள் கோயிலில் இன்று நரசிம்ம ஜெயந்தி

DIN

திருநெல்வேலி நகரம் மேல மாடவீதியில் அமைந்துள்ள ஸ்ரீலெட்சுமி நரசிங்கப் பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை (மே 15) நடைபெறுகிறது.

இதையொட்டி காலை 9 மணி முதல் ஹோமம், திருமஞ்சனம், திருவாராதனம், சாற்று முறை, கோஷ்டி நடைபெறும். இரவு 7 மணிக்கு தோளுக்கினியன் வாகனத்தில் பெருமாள் உள் புறப்பாடு நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT