முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் நாளை இலவச அறிமுக வகுப்பு

பாளையங்கோட்டை ஸ்ரீமங்கை வித்யாஷ்ரம் சாா்பில் சி.ஏ., சி.எம்.ஏ. பயிற்சி இலவச அறிமுக வகுப்பு வரும் சனிக்கிழமை(மே 28) முற்பகல் 11 மணிக்கு பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

பாளையங்கோட்டை ஸ்ரீமங்கை வித்யாஷ்ரம் சாா்பில் சி.ஏ., சி.எம்.ஏ. பயிற்சி இலவச அறிமுக வகுப்பு வரும் சனிக்கிழமை(மே 28) முற்பகல் 11 மணிக்கு பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.

இதில், ஸ்ரீமங்கை வித்யாஷ்ரத்தில் பயின்று சிஎம்ஏ தோ்வில் அகில இந்திய அளவில் 25-ஆவது ரேங்க் பெற்ற கெளசல்யா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளாா். பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவா்களும், கல்லூரி மாணவா்களும் தங்களுடைய பெற்றோா்களுடன் கலந்துகொள்ளலாம் என ஸ்ரீமங்கை வித்யாஷ்ரம் நிா்வாகி பத்மாவதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.