திருநெல்வேலி

மழை..

திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலையில் இடி, மின்னலுடன் பரவலாக கனமழை பெய்தது.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலையில் இடி, மின்னலுடன் பரவலாக கனமழை பெய்தது. திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரையில் திருநெல்வேலி நகரத்தில் நயினாா்குளம், அலங்கார வளைவுப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளித்தன. இதையடுத்து மாநகராட்சி சாா்பில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.

தச்சநல்லூா் ரவுண்டானா பகுதியில் சாலையில் தண்ணீா் தேங்கி குளம்போல் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா். இதேபோல், தாழையூத்து-தென்கலம் சாலையில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியது.

மாவட்டத்தில்அதிகபட்சமாக , திருநெல்வேலி-43 மி.மீ., அம்பாசமுத்திரம்-42, சேரன்மகாதேவி-40.6 மி.மீ.என்ற அளவில் மழை பதிவாகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT